×

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல்: ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை

குமரி: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல் தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். மணல் கட்டாததால் தொட்டிருப்பாக செய்தி வெளியானதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Thambaraparani ,river ,Sand , Investigations by the police on the pit, sand dumping, in the Thambaraparani river
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி