×

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் தொற்று அதிகரிப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால், கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தளர்வுகள் அதிகரிக்கும் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags : Vijayabaskar ,Foreigners , Corona, Minister Vijayabaskar
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...