×

ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் அவ்வப்போது நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களில் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு வருகின்றனர்.

Tags : terrorists ,Security forces ,Rajouri ,district ,Jammu and Kashmir , Jammu and Kashmir, 3 terrorists , shot dead
× RELATED திருப்பதி மாவட்டத்தில் மத்திய...