×

சென்னையில் ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: சென்னையில் ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Chennai , Madras, overnight, corona patients, 10 people, deaths
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...