×

சென்னை கலைஞர் நகரில் நிவாரணம் வழங்கிய திமுக செயற்குழு உறுப்பினர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை கலைஞர் நகரில் நிவாரணம் வழங்கிய திமுக செயற்குழு உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிவாரணம் பெற வந்தவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என மாநகராட்சி அதிகாரி வெண்ணிலா அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் காவல்நிலையத்தில் வழக்கு[பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : executive member ,DMK ,Artist city ,Chennai , Chennai, Relief, DMK Executive Member, Case Record
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்