×

நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கக்கோரி எம்.பி. வசந்தகுமார் தர்ணா

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கக்கோரி வசந்தகுமார் தர்ணா இருக்கிறார். மார்ஷல் நேசமணி மணிமண்டப வாயிலில் அமர்ந்து குமரி தொகுதி எம்.பி. போராட்டம் நடுவதால் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Nagercoil Vasanthakumar Darna ,Marshall Allmani ,Naracoil Vasanthakumar Darna , Statue of Marshall Allmani, Nagercoil, MP Vasanthakumar, Darna
× RELATED தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ம் தேதி...