×

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,737-ஆக உயர்வு: மாநகராட்சி

சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,737 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கோடம்பாக்கத்தில் 1,798 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,556 பேருக்கும், தேனாம்பேட்டை -1662 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.


Tags : Chennai ,Rayapuram Region ,Corporation ,Royapuram Region , Chennai, Corona, Corporation
× RELATED உ.பி.யில் காவலர் தேர்வுக்கான விடைக்...