×

நாகர்கோவிலில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நாகர்கோவில்: சென்னையில் இருந்து நாகர்கோவில் தேங்காய்ப்பட்டினம் சென்ற 15 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை திருவொற்றியூரில் இருந்து காரவிளைக்கு சென்ற தாய், மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona ,Nagercoil , Nagercoil, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...