×

தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். சுழற்சி அடிப்படையில் 240 விசைப்படகுகளில் 120 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

Tags : Tuticorin ,fishermen ,sea , Tuticorin, the fishermen, went fishing
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!