×

ரயில் பயணத்திற்கான இ-பாஸ் விண்ணப்பங்களை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது

சென்னை: ரயில் பயணத்திற்கான இ-பாஸ் விண்ணப்பங்களை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீங்கள் ரயிலில் பயணிக்க போகிறீர்கள் என்றால் வேறு எந்த வகையிலும் விண்ணப்பிக்க வேண்டாம்; அவ்வாறு விண்ணப்பித்தால் உங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என ரயில்வே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : train journey , Train Travel, E-Pass Application
× RELATED முதல்வராக பொறுப்பேற்ற பின்பு முதன்...