×

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3,221 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Karnataka , Coronavirus, corona infection
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!