×

ஆத்தூர் தலைவாசல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

ஆத்தூர்: ஆத்தூர் தலைவாசல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தாய் தாணுப்பிரியா மற்றும் அவரது 2 வயது மகள் ரஞ்சிதா உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுனர் முத்துசாமி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Attur Thalwasal ,Attur Thalawasal ,tractor collision , Autur, accident, mother, daughter, death
× RELATED டிராக்டர் மோதி ராணுவ வீரர் பலி