×

திருவண்ணாமலை ஆளியூரில் சாகுபடி செய்த நெற்பயிரில் வெட்டுக்கிளி தாக்குதல் என விவசாயிகள் புகார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆளியூரில் சாகுபடி செய்த நெற்பயிரில் வெட்டுக்கிளி தாக்குதல் என விவசாயிகள் புகார் அளித்துள்ளது. ஆளியூர் கிராமத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் எந்த வகையைச் சேர்ந்தது என வேளாண்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : grasshopper attack ,paddy field ,Aliyur ,Thiruvannamalai ,grasshopper , Thiruvannamalai, grasshopper, farmers, complaint
× RELATED இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம்...