×

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தந்தை கண்முன்னே 2 மகன்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தந்தை கண்முன்னே 2 மகன்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். பவானி ஆற்றில் நீச்சல் பழக சென்றபோது ஆழத்தில் சிக்கி சிவராஜ்(22), கணேசன்(26) ஆகிய 2 பெரும் உயிரிழந்தனர்.

Tags : sons ,Erode district ,river ,house ,Anthiyur ,district , Erode District, Anthiyur, Father Kannumunne, 2 sons, drowns, dies
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி