×

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 7 பேருக்கு கொரோனா உறுதியானதால் அவர் வசித்த இடத்தைச் சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


Tags : persons ,Thoothukudi District ,Thenthuparai , Thoothukudi district, Thentuparavare, single family, 7 people, corona
× RELATED தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்...