×

தென்காசியில் புதிதாக 2 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தென்காசி: தென்காசியில் புதிதாக 2 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த சிறுவர்களின் பாட்டி ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் தற்போது இவர்களும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Corona ,newborns ,Tenkasi Tenkasi , Tenkasi, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...