×

வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியம்.:தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அலுவல் ரீதியாக சென்று 48 மணி நேரத்தில் திரும்பும் நபருக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags : lands ,E-pass ,Tamilnadu ,train passengers , E-pass , train, passengers ,foreign, lands
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...