×

சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்றால் கொரோனா பரிசோதனை கட்டாயம்.:தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்கிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதி; கொரோனா நெகட்டிவ் என தெரியவந்தால் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்

Tags : Chennai ,districts ,Govt , Coronation, Chennai , districts,Govt
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...