திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த ஹரிஷ்(7) என்ற சிறுவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். வாரச்சந்தையில் குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : district ,Thiruppathur , Thiruppathur, 7 year old boy dies