×

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த ஹரிஷ்(7) என்ற சிறுவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். வாரச்சந்தையில் குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : district ,Thiruppathur , Thiruppathur, 7 year old boy dies
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்