×

உத்தரகண்ட் மாநிலத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில்  மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 727-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 617 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Uttarakhand , Uttarakhand, Corona
× RELATED உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட...