×

தமிழ்நாடு மின் உற்பத்தி தலைமை பொறியாளருக்கு எதிரான ஊழல் வழக்கில் சி.பி.ஐ. பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை பொறியாளருக்கு எதிரான ஊழல் புகாரை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கில் சி.பி.ஐ. பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.  மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : CBI ,Tamil Nadu ,Power Engineer ,Chief Engineer , Power Engineer, Chief Engineer, CBI , Order
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...