×

சவூதி அரேபியாவில் கொரோனாவால் புதுக்கோட்டையை சேர்ந்தவர் உயிரிழப்பு

சவூதி: சவூதி அரேபியாவில் கொரோனாவால் புதுக்கோட்டையை சேர்ந்த கணிக்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த கணிக்குமார் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்   உயிரிழந்தார்.  


Tags : Coroner ,Saudi Arabia ,death , Coroner ,dies ,Saudi Arabia
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...