ஓசூர்: கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 640 கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளது எனவும், அணையின் நீர் இருப்பு 40.67 கனஅடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 640 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றம் செய்யப்படுகிறது.