×

தமிழக எல்லையிலேயே வெட்டுக்கிளிகள் படையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தமிழக எல்லையிலேயே வெட்டுக்கிளிகள் படையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்துக்கு வெட்டுக்கிளி படை வராது என கூறினாலும் இடப்பெயர்ச்சியை யாராலும் சரியாக கணிக்க முடியாது. துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து வெட்டுக்கிளியின் இடப்பெயர்ச்சியை கண்காணிக்க வேண்டும்.


Tags : Government ,grasshoppers ,border ,Vijayakanth ,Tamil Nadu ,DMK , Tamilnadu border, grasshopper force, government, stop, DMK leader Vijayakanth
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது