×

டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.ஜி.பி. அலுவலகத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு டி.எஸ்.பி., ஒரு காவல் ஆய்வாளர், ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 20 பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

Tags : DGP ,office , DGP Office, work, 4 people, corona infection, sure
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...