டெல்லி: இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.எல்லையில் நடப்பது குறித்து வெளிப்படைத் தன்மை தேவை என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags : India ,Indo-China ,Rahul Gandhi India ,Rahul Gandhi , Indo-China, border, transparency,, Rahul Gandhi