×

திண்டிவனத்தில் 1,500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மாளிகைப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 1,500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மாளிகைப் பொருட்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். திண்டிவனம் அருகே கிளியானுர் கிராமத்தில் குடிமராமத்து பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.


Tags : Shanmugam ,families ,house ,Tindivanam ,Minister CV , Tindivanam, 1,500 family, rice, vegetable, household goods, minister CV Shanmugam
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...