×

சேலத்தில் ஊரடங்கு பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை

சேலம்: சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சேலத்தில் நாளை, நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.

Tags : Salem , Salem, curfew, gossip, heavy-handedness, police
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை