×

சீனாவுடன் ஏற்பட்டுள்ள பிரச்னையை சுமுகமாக தீர்க்க பேச்சுவார்த்தை: வெளியுறவுத்துறை

டெல்லி: சீனாவுடன் ஏற்பட்டுள்ள பிரச்னையை சுமுகமாக தீர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ராணுவ மட்டத்தை தாண்டி தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்கா தெரிவித்த நிலையில் வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.


Tags : Negotiations ,China ,Foreign Ministry ,Foreign Department , China issue, Foreign Department
× RELATED பிரதமர் அருணாச்சலபிரதேசம் சென்றது...