×

தஞ்சாவூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

தஞ்சாவூர்: தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவக் கல்லூரி டீன், கொரோனா சிறப்பு அலுவலர் உள்ளிட்டோர் சான்றிதழுடன் இனிப்பு வழங்கி அவர்களை வழியனுப்பு வைத்தனர்.


Tags : home ,Thanjavur , Thanjavur, Corona
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...