திருப்பதி: திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்களை விற்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற திருப்பதி அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டால் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.