டெல்லி: கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வு இறுதிக்கட்டத்தில் உள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பத்தை கொண்டு கொரோனாவை வெற்றி கொள்வோம் என டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய பிரதமரின் அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் விஜயராகவன் தகவல் தெரிவித்துள்ளார்.