×

கும்மிடிப்பூண்டியில் செவிலியர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செவிலியர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை செவிலியர், மருத்துவ தன்னார்வலர் 2 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : nurse , including , nurse ,Kummidipoondi ,coronavirus
× RELATED சைரன் விமர்சனம்