சென்னை: மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ்கவுபாவுடன் தமிழக தலைமை செயலர் சண்முகம் காலை 11.30 மணிக்கு காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், கொரோனா குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.