×

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முயல்வேட்டைக்கு சென்றபோது நாட்டுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முயல்வேட்டைக்கு சென்றபோது நாட்டுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிங்கிலியன் கோம்பை பகுதிக்கு சேட்டைக்கு சென்றபோது துப்பாக்கி வெடித்து சக்திவேல் உயிரிழந்தார். துப்பாக்கி வெடித்து உயிரிழந்த சக்திவேல் உடன் சென்ற செந்தில்குமார் மற்றும் சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : district ,mishap ,Rajipuram ,Nalakkal ,Namakkal district , One killed , mishap ,Namakkal district,Rajipuram
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்