×

ஆந்திரா - கண்டலேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீருக்காக பூண்டி ஏரிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திரா - கண்டலேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீருக்காக பூண்டி ஏரிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரி, இன்று இரவு தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டை வந்தடைகிறது. தமிழக அரசின் கோரிக்கையை தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீருக்காக கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டுள்ளது. 


Tags : Andhra - Kandaleratu Dam ,Pondi Lake ,Chennai , 1,200 cubic feet, water , pumped, Andhra - Kandaleratu Dam
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...