×

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 53.43% பேர் குணமடைந்துள்ளனர்: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 53.43% பேர் குணமடைந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9,909 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8,500 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Tamil Nadu , Corona, healed, health department
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...