×

மகாராஷ்டிராவில் புதிதாக 75 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் புதிதாக 75 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினர்களின் எண்ணிக்கை 1,964-ஆக அதிகரித்துள்ளது. அதில் 849 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Coroner impact test ,Maharashtra ,policemen , Maharashtra, Police, Corona
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...