×

கோயம்பேடு சந்தையை தூய்மைப்படுத்தும் பணி மந்தகதியில் நடப்பதாக வியாபாரிகள் புகார்

சென்னை: கோயம்பேடு சந்தையை தூய்மைப்படுத்தும் பணி மந்தகதியில் நடப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சந்தையை மூடி 25 நாட்களான நிலையில் தூய்மை பணிகள் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : Traders ,Coimbatore , Traders ,work , Coimbatore market , slowing
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...