×

மதுரை மாவட்டம் மேலமடையில் ஆயுதப்படை காவலர் ஷாஜகான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: மதுரை மாவட்டம் மேலமடையில் ஆயுதப்படை காவலர் ஷாஜகான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு்ள்ளது. சம்பவ இடத்தில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் செந்தில்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : home ,Madurai district ,forces ,Shah Jahan , Petrol bombs ,home , armed forces guard, Shah Jahan , Madurai district
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...