டெல்லி: ஆதார், வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்காத விவசாயிகள் முறையாக வழங்க வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது. ஆதார் அட்டையில் உள்ளபடி பிரதம மந்திரி கிஸான் வலைதளத்தில் பெயர்திருத்தம் செய்துகொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிதியுதவிபெறாத விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.