×

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 54 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி

சென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 54 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 35 பேருக்கும்,கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கும், தெலுங்கானாவில் இருந்து வந்த 3 பேருக்கும், குஜராத்தில் இருந்து வந்த 6 பேருக்கும், உத்திரப்பிரதேசத்தில் 2 பேருக்கும், டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் துபாயில் இருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,overseas ,lands , Coronavirus, overseas, Tamil Nadu, coronavirus
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...