பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கோயில்கள் திறக்கப்பட்டாலும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை, இதனையடுத்து ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.