×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. ஜெயலலிதாவின் ரூ.913 கோடிக்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி அதிமுக உறுப்பினர் இருவர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


Tags : Jayalalithaa , Jayalalithaa, property, High Court, tomorrow's verdict
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...