×

கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் இருவருக்கு கொரோனா

கடலூர் : கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் புழல் சிறைக்கு நன்னடத்தை பயிற்சிக்காக கைதிகள் சென்றிருந்தனர். புழல் சிறைக்கு சென்று வந்த பிறகு காய்ச்சல் வந்ததை அடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது.


Tags : Corona ,Cuddalore Central Jail , Corona ,Cuddalore, Central Jail
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...