×

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்திய அரசாணை தொடர்பான வழக்கில் அரசு பதில்தர உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்திய அரசாணை  தொடர்பான வழக்கில் அரசு பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த ஜவஹர் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் விளக்கம் பெற்று தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : servants ,Respondent , Civil servants, government, orders
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...