×

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பது 2 நாட்களுக்கு தொடரும்.:வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பது 2 நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர் மற்றும் மதுரையில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும். 9 மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : districts ,Tamil Nadu , Burning ,9 districts ,Tamil Nadu,2 days
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...