×

நெல்லையில் மேலும் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நெல்லை: நெல்லையில் மேலும் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 329-ஆக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் இறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Corona , Corona,32 ,people, confirmed
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...