×

சென்னையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதால் பரபரப்பு

சென்னை: சென்னையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில் 50 வயது நபர் அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் கொரோனா உறுதி செய்யப்பட்டு நேற்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Tags : suicides ,Chennai Coroner ,Chennai , Coroner,suicides , Chennai
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...