×

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த 44 பேருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tags : Coroner ,Puducherry Coroner ,Puducherry , Puducherry, Corona
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...